எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்றைய தினம் செலுத்தியுள்ளது....
(ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், சட்டத்தரணியுமான...
முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
(முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது) உள்ளூராட்சிமன்ற அதிகாரத்துக்கு மேலான மக்களின் எதிர்பார்ப்பும், குடும்ப நலனை முதன்மைப் படுத்தியவர்களின் நிலையும். உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடுதழுவியரீதியில் ஒவ்வொரு ஊர்களிலும்...
தன் நாட்டு குடிமக்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான பயணங்களை தவிர்த்து பிற பயணங்களை ஒத்திப்போட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது....