மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக ரிசாட் பதியுதீன் பல மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை மேற்கொண்டு உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்....
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.ஏ.ஜெமீல் தெரிவித்துள்ளார்....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) ஒரு காலத்தில் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து அரசியல் செய்த மு.கா, இன்று தனித்துவம் அனைத்தையும் இழந்த ஒரு சில்லறை கட்சி போன்று இடத்துக்கு இடம் பல...
உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
(அமு.அஸ்ஜாத்) கடைசி நிமிடம் வரை சீட் கிடைக்காவிட்டால் ஏனைய கட்சிகளில் கையொப்பமிட இருந்தவர்கள் பல இடங்களிலும் இருந்து கொண்டிருந்த நிலையில் ஒழுக்கமுள்ள இளைஞர் பட்டாளத்தையும் மக்களின் அபிமானத்தையும் பெற்று கட்டாயம் தேர்தல் கேட்கத்தான் வேண்டும்...
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். “டயஸ்...
(Ashkar Thasleem) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாடு முழுவதும் 22 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களிலும், கொழும்பு மாநகர சபை, அத்தனகல்ல, பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாஹோ...