(பழுலுல்லாஹ் பர்ஹான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில்...
வில்பத்து தேசிய பூங்காவிற்கு சொந்தமான விளாத்திகுளம் வனப்பகுதி அழிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது....
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் ,அவருடைய பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 30ஆம் திகதி இடம் பெறவுள்ளது....
(எம்.எம்.மஜீத்) கடந்த வாரம் யாழில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் அமைச்சர் றிஷாட் அரசியல்ப் பேசி விட்டார் என புலம்பித்திரிகின்றார் அய்யூப் அஸ்மின். யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் அதற்காக ஒதுக்கப்பட்ட...