முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
ஊடகப்பிரிவு ‘தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கும் அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள்...
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோவிற்கும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது....
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்...
இலங்கையின் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், பல உள்நாட்டு வெளிநாட்டைச்சேர்ந்த 18 சமூக ஆர்வாலர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் (Ambassador Award) வழங்கி கெளரவிக்கப்பட்டனர்....
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு ஈடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாமாக முன்வந்து பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....