திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்....
(வை எல் எஸ் ஹமீட்) sw முஸ்லிம் காங்கிரசிற்கெதிரான குற்றச்சாட்டு —————————————– குற்றச்சாட்டு-2 உரிமை விடயங்களில் அசமந்தப்போக்கு ————————————– இந்தக் குற்றச்சாட்டிலும் கணிசமான அளவு உண்மைகள் இல்லாமலில்லை. அதிகாரப்பகிர்வு ————— அதிகாரப்பகிர்வு...
பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
(எம்.ஏ.றமீஸ்) நாம் தலைமைப் பதவிக்கு என்றும்; ஆசைப்பட்டவர்களல்லர். எமக்கு கட்சி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் எமக்கு தேவையானது சமூகத்தின் நலனை மையப்படுத்திய விடயங்களே. நமது சமூகத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையினை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்....
2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி, மத்திய கல்வி அமைச்சால் வட மாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட, இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது ராஜித சேனாரத்ன போன்றவர்களை எந்த வகையிலும் இணைந்துக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
2017ஆம் வருடம் முடிந்து 2018ஆம் வருடம் பிறந்துள்ளது. அந்த வகையில் புதிய வருடத்தின் ஆரம்ப நாளான ஜனவரி 1ஆம் திகதி அரசியல் தரப்பினரிடம் நடந்த முக்கியமான சம்பவம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது....