Tag : Main-Slider

பிரதான செய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கு தகவல்! 22 வீதத்தால் சம்பளம் அதிகரிப்பு!

wpengine
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

கல்முனை பிரதேச மக்களை சந்தித்து கலந்துறையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை...
பிரதான செய்திகள்

ரவி கருணாநாயக்க சிறைச்சாலைக்குச்செல்லத் தயாராக இருக்க வேண்டும்

wpengine
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சிறைச்சாலைக்குச்செல்லத் தயாராக இருக்குமாறு கோப் கமிட்டியின் முன்னாள் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

மகளிர் சுயதொழில் சந்தையினை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

wpengine
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து சுய தொழில் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளது....
பிரதான செய்திகள்

வவுனியாவில் ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது

wpengine
வவுனியா மாவட்டத்தில் நேற்று  தபால் மூல வாக்குப்பதிவுகள் சீராக இடம்பெற்ற போதிலும் அப்பகுதியில் ஊடகவியலாளர்கள் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது....
பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தை தடுத்து தேர்தல் திணைக்களம்

wpengine
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் தேர்தல் அதிகாரிகளினால் இடைநிறுத்தப்பட்டமையின் காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நல்ல சிந்தனையோடும், தூரநோக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை...
பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

wpengine
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு சேவை நடத்திய இரகசிய ஆய்வு கூட்டரசுக்குள் புதிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி இரு முனைப்போட்டி

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது....
பிரதான செய்திகள்

ரணில் பதவி விலக வேண்டும்! ஊவா பிரஜைகள் சம்மேளனம்

wpengine
தனக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையும் வரை மாகாண கல்வி அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஊவா மாகாண முதலமைச்சரை முன்னுதாரணமாக கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஊவா பிரஜைகள் சம்மேளனம்...