மக்கள் சுதந்திரமாக தமது வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்....
கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தனி அரசு அமைக்க தயாராக இருக்கின்றேன். இவ்வாறு நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால...
புத்தளம் நகர சபையின் ஆட்சியினை ஜக்கிய தேசிய முன்னணிக்கு தருவதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்...
“ கிழக்கு மாகாண அமைச்சராக இருந்த நீங்கள், அதனை பார்த்துக்கொண்டா இருந்தீர்கள்? அதனை வட்ஸ்அப் அல்லது முக நூலில் இடுமாறு கூறுகிறார்கள். தேவைப்படுபவர்கள் என்னை சந்தித்து பார்த்துக்கொள்ள முடியும். நீங்கள் ஆவணங்களை கண்ட மாதிரி...
(ஊடகப்பிரிவு) வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்கள எளிதில் பெற்றுக்கொள்ள...
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்தஅறிக்கைகள் தொடர்பில் விவாதிக்க பெப்ரவரி மாதம் 8ம் திகதி நாடாளுமன்றத்தைகூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்து கட்சிகளையும் முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்....