சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் பேசிக்கொண்ட விடயங்கள் வெளியாகியுள்ளன....
(ஊடகப்பிரிவு) சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 103 பக்கங்கள் கொண்ட அறிக்கை, தமக்கு இன்று கிடைத்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளார். ரணிலுக்கு எதிராக ஐ.தே.கட்சி, ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரும்போது அதன் சாதக, பாதக...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கையளிக்க அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மன்னாரில் இருந்து காலை 6 மணிக்கு இலவங்குளம் பாதை ஊடாக ஆலங்குடா செல்லும் NB/8823 இலக்கம் கொண்ட பஸ் கொண்டச்சி பகுதியில் வைத்து முழுமையாக இயங்க முடியவில்லை...
சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஐநா அனுப்பிய குழுவை சேர்ந்தவர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள்....
(ஊடகப்பிரிவு) யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்...