(முகம்மத் இக்பால்) சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியானது இரண்டாவது முறையாகவும் முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவிப்போய் உள்ளது. புதிய தேர்தல்முறையும், மு. காங்கிரசின் உள்ளூர் பிரமுகர்களுக்கிடையில் இருக்கின்ற குத்து வெட்டுக்களும், பேரினவாதிகளின் ஊடுருவலும் ஒரு காரணமாகும்....
மன்னார் – எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் முன்கெடுக்கப்பட்டுள்ளன....
வவுனியா பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அக் கிராம மக்கள் கடந்த 23ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்ழுவில் முறைப்பாடொன்றை பதிவு...
அண்மையில் கண்டி, திகண, தெல்தெனிய போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகவும் அதற்கு அரசாங்கம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக அனுப்பப்பட்ட கடிதம்....
வடமாகாணத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்கள் இன்றைய தினம் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
(சுஐப் எம்.காசிம்) இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....