மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை....
(முசலி மண்,முசலி முரசு) அன்றிரவு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரிய நெருக்கடியிலும் அழுத்தத்திலும் காணப்பட்டார். எப்படியாவது முசலியில் ஆட்சியமைத்து விட வேண்டும் என்பதற்காக அவர் அதியுச்ச வியூகங்களை வகுத்து செயற்பட்டார்....
தமது சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ஜனாதிபதி அனுமதித்தமையானது, அவரின் அசாதாரணமான ஜனநாயக பயிற்சியாகும் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது....
பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞனொருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
எம்.ஏ.எம் முர்ஷித். தபால் துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது ஊணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்....
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
(மீராவோடை ஸில்மி) “Beyond the borders” எனும் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஒரு கிளை அமைப்பான Emerging Hidayans விளையாட்டு கழகத்தின் 2 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை...