நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
(அஸ்லம் எஸ்.மௌலானா) திண்மக் கழிவகற்றலை இலகுபடுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபையின் மீள்சுழற்சி நிலையத்திற்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் ஒன்று கிழக்கு மாகாண சபை உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் விளையாட்டுத்துறை திணைக்கள சேவைகள் பணிப்பாளார் நாயகம் உடனடியாக பதவி விலக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது அமைச்சார் பைசர் முஸ்தபா விடுத்த உத்தரவுக்கு அமைய எச்.எம்.பி.பி ஹேரத் பதவி விலக்கப்பட்டுள்ளார்....
சிலாவத்துறையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று சனிக்கிழமை (05.05.2018) காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ளது....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மீள்குடியேற்ற கிராமங்களில் அதிகமான தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையிலும்,இன்னும் பெருத்தப்படாமல் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்....
“தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்” என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் தெரிவித்தார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் தாம் உள்ளிட்டவர்கள் சட்டவிரோத இறைச்சியை சுவைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும்...
அமைச்சரவை மறுசீரமைப்பு திருப்திகரமாக இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்....