இந்த அரசாங்கத்துக்கு மனிதர்களைப் பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாது என்பதையே பொருளாதார வீழ்ச்சி நிலை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
வவுனியாவில் அண்மைய சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களிடம் போக்குவரத்துப் பொலிஸார் புகைப்பரிசோதனை பத்திரத்தை கோரிவருவதுடன், அதனைக் காண்பிக்கத்தவறினால் உடனடியாக தண்டப்பணம் 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது....
(முகம்மட் றியாஸ் ) கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்....
வவுனியா இராசேந்திரன்குளம் வன பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன....
(ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு...
(பாறுக் ஷிஹான்) மக்களிற்கான அபிவிருத்திகள் மக்களின் பிரதிநிதிகளுக்கூடாக வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை...
(ஏ.எல்.நிப்றாஸ்) பதினைந்து வருடங்களாக இணைந்து வாழ்ந்த கணவனும் மனைவியும் ஏதோ காரண காரியங்களுக்காகப் பிரிந்து செல்வது போல, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ,எல்.எம். அதாவுல்லாவுக்கும் அதன் பிரதித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையிலான உறவு...
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்திவுள்ளார்கள்....