மன்னார், சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் நம்பிக்கை மழலைகள் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா பரிசளிப்பு நிகழ்வு கடந்த 29- 11- 2018 நாவலர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
-ஊடகப்பிரிவு- நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட...
வவுனியாவில் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதாகவும், இதுவரை 20 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 13 பேர் மரணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்....
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் பிரிவு தளபதி பொட்டு அம்மன் வெளிநாடு ஒன்றில் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்....
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார். ...
ஊடகப்பிரிவு- நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி,இன்று(29) பாராளுமன்றில் பிரதமர்அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதற்குஅமைவாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்...
நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
மன்னார்,முசலி பிரதேசத்தில் வேப்பங்குளம் நிர்பாச திணைக்களத்தின் அசமந்தபோக்கின் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள பிரயாணிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....