ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் இளம் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ராவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
ஊழலுக்கு எதிரான படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியுடன், குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு ஹொங்கொங் பயணமாகினர்....
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இடைக்கால கணக்கு அறிக்கை அல்லது வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படா விட்டால், அரச செலவுகளை எந்த சட்டத்தின் கீழ் கையாள்வது என்பது குறித்து சட்டமா அதிபரிடம்...
கொழும்பில் இந்த வாரம் பல இலட்சம் பேரைக் குவித்து, மாபெரும் பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மொறட்டுவை பொறியியல் பீடத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க முயன்ற மாணவனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்காத நிலையில் இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளுள் மாற்றுத்திறனாளிகள் என்போர் அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்....