Tag : Main-Slider

பிரதான செய்திகள்

சஜித் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மூன்று கட்சிகள் இணைவு

wpengine
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் தாமும் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு...
பிரதான செய்திகள்

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அமைச்சர் வீரவன்சவுக்கு விசாரணை

wpengine
சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கான திகதி இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

”காணி உறுதிகளோ! அல்லது வேறு எந்த மோசடிகளோ! விமலுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்

wpengine
”காணி உறுதிகளோ அல்லது வேறு எந்த மோசடிகளோ நான் செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு நான் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்க விரும்புகிறேன். தேர்தல் காலங்களில் இப்படியான குற்றச்சாட்டுக்களை விடுப்பது வாடிக்கையாகி விட்டது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

அன்பின் உங்களுக்கு …! சிந்தித்து முடிவெடுங்கள்.

wpengine
அப்துல் ரசீக் புதிய அரசின் பழைய இனவாத அரசியல் வீயூகம் நாளுக்கு நாள் புதிய செய்திகளை நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலிலான வெற்றி சிறுபான்மைகளை தோற்கடித்து பெற்றுக் கொண்ட வரமாக சிங்கள பெரும்பான்மை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“சிங்கள மக்களிடம் என்னை எதிரியாகவும்,துரோகியாகவும் காட்டுகின்றார்கள்

wpengine
சிங்கள ஊடகங்கள் தினமும் தன்னைப்பற்றி ஏதாவது பொய்களையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் புனைந்து, தலைப்புச் செய்திகளாகவும் முன்பக்கங்களில் கொட்டை எழுத்துக்களில் முன்னுரிமை கொடுத்தும் பிரசுரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிங்கள மக்களிடமிருந்து...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும்

wpengine
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று...
பிரதான செய்திகள்

மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் எஸ்.பீ

wpengine
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழும் இந்த நிலை பாதுகாக்க வேண்டும்.

wpengine
தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மதீனா நகர், அல் மதீனா வித்தியாலயத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொண்டச்சி கூட்டத்தில் ஏமாந்துபோன எஹியா பாய் 11பேர் மாத்திரம்!

wpengine
எஹியா பாய்யின் தேர்தல் பிரச்சார கூட்டம் கொண்டச்சி கிராம அபிவிருத்தி கட்டத்தில் இன்று (9) மாலை நடைபெற்ற போது 11பேர் மாத்திரம் கலந்துகொண்டதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். ஏனையவர்கள் வெளிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும்...
பிரதான செய்திகள்

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine
எதிர்வரும் தேர்தலில் கல்குடா சமூகம் ஒற்றுமைப்பட்டு எடுக்கின்ற தீர்மானத்தில் தான் அரசியல் இருப்பு தங்கி இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 48 ஆவது...