Tag : Main-Slider

பிரதான செய்திகள்

முசலியில் முப்பெரும் விழா! பல்கலைக்கழக மாணவர் புலமைப்பரிசில்

wpengine
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் முசலி முப்பெரும் விழா 2020.02.29 ஆம் திகதி பி.ப. 4 மணிக்கு கொண்டச்சி முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. விழாவின் முப்பெரும் நிகழ்வுகள் நூல்...
பிரதான செய்திகள்

சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள்.

wpengine
தலைவரின் பாசறையில் மென்று தின்றவர்கள் சுயநலப் போக்கோடுதான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பினைக்காய் ஜெமிலும், இஸ்மாயிலும் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றோர்தான் சூரியன் உதயமாவதற்கு முன்னே இருட்டில் திருட்டு வேலைகளைச் செய்து கொண்டு செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒன்று போட்டி

wpengine
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒன்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருக்கள் பேரவையின் தலைவர் சிவ ஸ்ரீ மஹா தர்ம...
பிரதான செய்திகள்

´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும்

wpengine
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து ´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது. தாமரை மொட்டு சின்னத்தில் இந்த கட்சி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சரின் சொந்த நிதியில் விளையாட்டு மைதானம்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில் இருந்து கொண்டச்சி விளையாட்டு மைதானம் புணர்நிர்மானம் செய்யப்பட்டது. முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடந்த வாரம் முசலி...
பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று புத்தளம்,தில்லையடி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது....
பிரதான செய்திகள்

முன்னர் கலைக்க வேண்டுமாயின் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பேரின் அனுமதி அவசியம்.

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தை கலைத்து, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அந்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாது...
பிரதான செய்திகள்

வில்பத்து பற்றி பேசிய இந்த அரசுதான்! காடுகளை அழிக்க வேண்டும் என கூறுகிறது.

wpengine
கட்சி கூட்டங்களில் நடப்பவற்றை ஊடகங்களில் பேசுபவர்கள்தான் எதிர்கட்சிகளுடன் டீல் வைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். கிண்ணியா, சூரங்கள் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு...
பிரதான செய்திகள்

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine
நம் நாடு சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். திருகோணமைலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய...
பிரதான செய்திகள்

தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும்

wpengine
தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலே நாங்கள் எழுந்திருக்கக்கூடிய இறுதி தருணமாகும்...