துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற பெண் மன்னாரில் கௌரவிப்பு
அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற (International Women of Courage) சட்டத்தரணி திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது. சட்டத்தரணியும் மனித உரிமை...
