சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை ஜனாதிபதி கண்காணிப்பு
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம் நடத்தப்படுகின்ற அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப் பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) பிற்பகல் கண்காணித்தார். காணி...
