முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு
மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன. இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள்...