Tag : main-2

பிரதான செய்திகள்

இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பு அழைத்தமை விசாரணை

wpengine
ஜனாதிபதித் தேர்தலின் (2019) போது, புத்தளத்திலிருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின்...
பிரதான செய்திகள்

சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம் றிஷாட்

wpengine
ஊடகப்பிரிவு தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...
பிரதான செய்திகள்

றியாஜ் பதியுதீன் தொடர்பில் பொய்யான செய்தி! மனைவி முறைப்பாடு

wpengine
கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதுர்தீன் கைது செய்யப்பட்டார் என ‘இரிதா அருணா’ செய்தித்தாள் மற்றும் ‘லங்காதீபா...
பிரதான செய்திகள்

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

wpengine
சர்வதேச நாணய நிதியம் தமது உறுப்பு நாடுகளுக்கு அவசர கடன் உதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொரோனா வைரஸால் பாதிப்புக்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது. இந்த நாடுகளில் ஆசியாவில்...
பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பாக இறக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக அறிக்கை தேவை

wpengine
உயிரிழக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளை அடக்கம் செய்யாமை சம்பந்தமாகவும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் விடயங்களை கேட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களை...
பிரதான செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் நீடிப்பு

wpengine
இலங்கை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
பிரதான செய்திகள்

ராஜபஷ்சவிடம் கோரிக்கை விடுத்த மன்னார் தவிசாளர்

wpengine
ஊடகப்பிரிவு– புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
பிரதான செய்திகள்

நான் கோத்தா! மஹிந்த,சந்திரிக்கா போன்று செயற்பட முடியாது

wpengine
பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு....
பிரதான செய்திகள்

5000 ரூபா பணம் வழங்க சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

wpengine
சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்கச் சென்ற சமூர்த்தி அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

‘இரட்டைச்சாய முள்வேலி முகாம் கொரோனா’ #கொவிட்19

wpengine
சுஐப் எம்.காசிம்- “குந்தியிருக்க நேரமின்றி குடியிருக்கா மானிடனை குடும்பத்தோடு கூடியிருக்க கட்டளையிட்ட காவல்காரன். பிறப்பிலேயே நீ பேரிடி இறப்பிலோ பெருந்தலையிடி மனிதனை மட்டுமா? மதங்களையும் கொல்லும் பெரும் ரவுடியும் நீயே. உனது வருகையால் ஆஸ்திகனும்...