இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பு அழைத்தமை விசாரணை
ஜனாதிபதித் தேர்தலின் (2019) போது, புத்தளத்திலிருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின்...