Tag : main-2

பிரதான செய்திகள்

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிடி! றிஷாட்

wpengine
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை...
பிரதான செய்திகள்

பகலில் சிலர் போதகர்கள் போதனை!இரவில் கன்னியாஸ்திரிகளோடு இருப்பார்கள்.

wpengine
இந்த புகைப்படங்களுக்கு நாங்கள் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்க தேவை இல்லை இந்தியாவில் உள்ள கேரளா என்னும் இடத்தில் உள்ள பாதரியார் ஒருவரின் பெண் லீலையினை பாருங்கள்....
பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine
‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். “ஈதுல் பித்ர்” நோன்புப்...
பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

wpengine
இஸ்லாமிய முறைப்படி கொரோனவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மலேசியாவின் முஸ்லிம் அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவின் இஸ்லாமிய அமைப்புக்களின் ஆலோசனைக்குழு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

இஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசைதிருப்பலும், ஈரான் மீது சதாம் ஹுசைனின் படையெடுப்பும்.

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது இஸ்ரேல் தனது இருப்பை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போரிடவேண்டி இருந்தது. இதில் தோல்வியடைந்தால் எமது யூத தேசம் கைவிட்டுப்போய்விடும் என்ற அச்சம் யூதர்களுக்கு ஏற்பட்டது. இதனை தடுப்பதற்காக மத முரண்பாடுகளை மேலோங்கச் செய்வதுடன்,...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

எரியூட்டலை தனிமைப்படுத்திய கெடுதல் சக்திகள் எவை?

wpengine
சுஐப் எம்.காசிம்– “மனிதர்களை மண்ணினால் படைத்தோம், மண்ணுக்குள்ளே மீட்போம், மண்ணிலிருந்தே எழுப்புவோம்” என்ற இறைமறை வசனம், மரணத்துக்கான தயார் நிலையில் இருப்பதை எச்சரிப்பதுடன், வாழ்வின் நிலையாமையையும் எடுத்தோதுகிறது. முஸ்லிம்களின் மண்ணறை (கப்ர்) வாழ்க்கை மீதான...
பிரதான செய்திகள்

அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது முன்னால் அமைச்சர் கபீர்

wpengine
உழைக்கும் மக்களின் ஊதியத்தை அரசாங்கத்திற்கு அர்பணிப்பு செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் அளவிற்கு அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம், கடந்த அரசாங்கங்களில் இருந்த வயோதிப குழுவை வைத்துக்...
பிரதான செய்திகள்

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுபோராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

wpengine
கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல்...
பிரதான செய்திகள்

ஜெனீவாவில் ஜிப்ரியின் ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கிறது! றிஷாட்

wpengine
ஜெனீவாவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த கொழும்பைச் சேர்ந்த ஜிப்ரியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். சகலருடனும் அன்பொழுகப் பழகிய மர்ஹும் ஜிப்ரி, நாடிவருவோருக்கு உதவி புரிந்து, பல வழிகாட்டல்களை வழங்கியவர். ஜெனீவாவுக்கு...
பிரதான செய்திகள்

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

wpengine
முஸ்லிம்கள் மீதான இனவாத பாரபட்சத்தை கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்காத கொழும்பு...