Tag : main-2

பிரதான செய்திகள்

கொரோனா – ஜனாஸாக்களை மன்னார்-முசலியில் நல்லடக்கம் செய்ய காணி தயார் !

wpengine
( ஏ.எச்.எம்.பூமுதீன் ) கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் – முசலி பிரதேசத்தில் உள்ள , வேப்பங்குளத்திலேயே – குறித்த காணி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

wpengine
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முருங்கன் பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னாருக்குல் அனுமதி

wpengine
நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள்நுழையும் வியாபாரிகள் ஒரு மாதகால எல்லைக்குள் பெறப்பட்ட பீ. சி.ஆர் பரிசோதனை அறிக்கையுடன்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

wpengine
மன்னார்-முசலி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன. ஆனால் இந்த இடமாற்றத்தை இரத்து செய்வதவதற்கு முசலி பிரதேசத்தில் உள்ள சில அமைப்புக்களும், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றன. ஆனால் இந்த பொறியலாளர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற பல ரூபா நிதி மோசடி

wpengine
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு மன்னாருக்கு வர தடை

wpengine
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற அவசர கலந்துரையாடலின் போது முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வெள்ளிமலை கள்ளிக்குளம் கீழ்வுள்ள பல ஏக்கர் அரச காணி அபகரிப்பு! பல அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவைப்பு

wpengine
முசலி பிரதேசத்தில் அரச காணிகள் அபகரிப்பு செய்வதை தடுத்து நிறுத்தக்கோரி பல்வேறு அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதிக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பு. முசலி பிரதேசத்தில் உள்ள இலந்தைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம், இலந்தைக்குளம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மாந்தை கிராம சேவையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்!

wpengine
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி...
பிரதான செய்திகள்

முஸ்லிம் ஜனாஸாக்களை புதைத்து நல்லடக்கம்!ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு சம்பந்தமாக… அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,ஒரு பாராளுமன்ற உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு சேவகம் செய்துகொண்டிருக்கும் நான், கொரோனா தொற்று காரணமாக மரணித்த உடலை எரிப்பதென்பது,...
பிரதான செய்திகள்

சஜித் அணியில் இருந்து 3பேர் மஹிந்த அரசு பக்கம்

wpengine
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜேசிறி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரே அரசுடன் இணையவுள்ளனர்...