Tag : main-2

பிரதான செய்திகள்

வெளிநாட்டு பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டம்! நியமனம் வழங்கவும்.

wpengine
வெளிநாட்டு வெளிவாரி பட்டதாரிகளுக்கும் பாகுபாடுகள் இன்றி அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகளால் இன்று (08)  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. “நாடளாவிய ரீதியில் 3,744 வெளிநாட்டு...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

wpengine
–சுஐப் எம்.காசிம்- “எந்தக் கொள்கைகளையும் பலப்படுத்தும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவில்லை. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகக் கருதவும் முடியாது”. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையில்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

wpengine
வை எல் எஸ் ஹமீட் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டபோதும் இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையி்ல் “எரிப்பு விடயம்” உள்ளடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமென அரசு எதிர்பார்க்கிறது. அதேநேரம் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் இரவு வேளைகளில் திடீரென சில வீடுகளுக்குள் சென்றனர்.

wpengine
இரட்டைப் பிரஜாவுரிமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் ஒற்றைப் பதிவு மறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றி, அதனை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தமது வேண்டுகோள் குறித்து சாதமான...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலிப்பிரதேசத்தில் அடக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

wpengine
. அரசாங்கம் கொரோனவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில் எங்கு அடக்கம் செய்வது என்ற முடிவு எடுப்பதில் அரசுக்குள் இழுபறி நிலவுகிறது. என முசலி பிரதேச தவிசாளர் A.G.H....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஸ்ரான்லி டிமெல் முயற்சியினால் யுத்ததினால் உடமைகளை இழந்தோருக்கு இழப்பீடு

wpengine
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த பொது மக்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (3) மன்னார் அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலிக்கான விளையாட்டு மைதானம் மஸ்தானின் சுயநல முடிவு! தவிசாளர் சீற்றம்

wpengine
மன்னார்-முசலி பிரதேசத்திற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அபிவிருத்தி குழு தலைவருமான கே.மஸ்தானும் கலந்துகொண்டார். கே.மஸ்தானின் சுயநல அரசியல்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் கிராம் சேவையாளர் கொலை! 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine
மன்னார் – மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம்...
பிரதான செய்திகள்

புத்தளம் மக்களுக்கு மட்டும் ஜனாஸா அடக்க நான் இடம் தருகின்றேன் கே.ஏ.பாயிஸ்

wpengine
புத்தளத்தில்  கொரோனா வைரஸால் உயிரிழக்கும்  முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை; அடக்கம் செய்வதற்கான  ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான உரிய இடம் மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளையும் புத்தளம் நகர சபை மூலம் பெற்றுக்கொடுக்க  தயாராக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம் ஜனாஷா அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமில்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

wpengine
கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை...