தன்னை காதலித்து பிரிந்து சென்ற கொழும்பு காதலிக்கு யாழ்ப்பாண இளைஞன் எழுதிய காதல் கடிதம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது அதை உங்களுக்கு தருகிறோம். Dear பிரியா பிரியா உன்னை உனக்கு...
சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம்...
முகம்மத் இக்பால் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக பேசினார் என்பதற்காக அவ்வாறு பேசுவதனை விரும்பாத சிலர் சானாக்கியன்மீது இல்லாத குறைகளை தேடி வதந்தி பரப்புகின்றனர். இங்கே ஜனாதிபதியுடன் சாணாக்கியன் இருக்கின்ற...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர்...
மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் போக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 90 வீதமான பெரும் போக...
வவுனியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காபெற் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் சேதமடைந்த பல வீதிகள் உள்வாங்கப்படவில்லை என விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து சேதமடைந்த வீதிகளுக்கு முன்னுரிமை...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னாரிற்கு வரும் வியாபாரிகளின் பண்டிகைக் கால வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம்...
(ஜான்சிராணி சலீம்.) அச்சகத்தால் அரை வயிறும் நிரம்பாத நிலையில் மச்சக்கார அதிஷ்டம் தங்களுக்கு அடித்தது. தங்களுக்கு அதிஷ்டமாக அமைந்தாலும். தமிழ் மக்களுக்கு துரதிஷ்டமே.நேற்று முன் தினம் (02.12.2020) பாராளுமன்றில்.அ.இ.ம.கா.தலைவர் ரிஷாட் பதியுதீனைப் பற்றிய தங்களின்...
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக வந்து பாருங்கள், அப்போதாவது எமது மக்கள் அனுபவிக்கும் வேதனை ஆட்சியாளர்களுக்கு விளங்கும். குறைந்தபட்சம் எம் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளவேனும் வன்னிப்பக்கம் அமைச்சர்கள் வாருங்கள் என...
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று நள்ளிரவின் பின்னர் மன்னார் மாவட்டத்தினுடாக புரெவி சூறாவளி கடந்து செல்லும்.மேலும் பலத்த காற்றும் வீசும் என்பதால் இதற்கான முன்னேற்ற கூட்டம் நடத்தப்பட்டு அனார்த்த...