களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!
இன்று பிற்பகல் 3 மணியளவில் களனி புதிய பாலத்துக்கு அருகில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவத்தினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும்...