Tag : main-1

பிரதான செய்திகள்

தூர இடங்களில் இருந்து அவரை சந்திக்க சென்றவர்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள்

wpengine
துறையூர் மிஸ்பாக் அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீன் தடுப்பு காவலில் உள்ளதை எனது மனம் சிறிதும் ஏற்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.. அவரை யாராவது சந்திக்க போனால், முதலாவது சாப்பிட்டீர்களா என கேட்பார்....
பிரதான செய்திகள்

மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை வைத்து கேவலப்படுத்தி வருகின்றார்கள்

wpengine
மஞ்சள் காவி உடையை முழுமையாக அரசியல் மேடைகளில் பயன்படுத்தி சிங்கள பௌத்தம் என்று மேடைக்கு மேடை விற்பனை செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் இன்று வெட்கமின்றி மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சட்டவிரோத மணல் குவிப்பு! முல்லைத்தீவு அருட்தந்தை கைது

wpengine
முல்லைத்தீவு – உப்புமாவெளி பகுதியில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத மணல் குவிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அருட்தந்தையை நேற்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.  அனுமதியற்ற மணல் அகழ்வு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வேப்பங்குளத்தில் தடுப்பூசி! முஸ்லிம்களுக்கு அணியாயம்! புதிய நடைமுறை மக்கள் பாதிப்பு

wpengine
எம்.எஸ்.எம். ஸப்வான்கொள்கை பரப்பு செயலாளர்,ஐக்கிய காங்கிரஸ் கட்சி இன்று (15) முசலி வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட CORONA தடுப்பூசி முசலியில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தான் வழங்கப்படும் என்றும் புத்தளத்தில் வசிக்கின்றபோது  அடையாள...
பிரதான செய்திகள்

றியாஜ் பதியுத்தீன் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர் நீதிமன்றத்தில்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவருடைய சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று 15.07. 2021 வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில்...
பிரதான செய்திகள்

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

wpengine
இந்த நாட்டில் எம் பாதுகாப்பு, எம் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தேவால்ஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.  அண்மையில் 15 வயது சிறுமியொருவர் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி விற்கப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை. வவுனியாவில் தொடர்ந்தும் தாமதம்

wpengine
கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் அண்மையில்...
பிரதான செய்திகள்

தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும்

wpengine
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாளை வேப்பங்குளத்தில் Pfizer தடுப்பூசி! மன்னாரில் உள்ளவர்கள் மட்டும்.

wpengine
15.07.2021ம் திகதி காலை 7-30 மணி முதல் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட/முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான கோவிட் 19 க்கு எதிரான Pfizer...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

மாவடிப்பள்ளி – கல்முனை பாதை புனரமைப்பினால் யாருக்கு பாதிப்பு ? ஒற்றையடி பாதையில் வசிக்கின்ற கரையோர மக்கள்.

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது     எந்தவொரு பிரதான பாதைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கோ, இனத்துக்கோ, பிரதேசத்துக்கோ சொந்தமானதல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரும் தனி உரிமை கொண்டாட முடியாது. அந்தவகையில் மாவடிப்பள்ளி – கல்முனை பாதை...