பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
தற்போதைய நிலையில் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு உள்ளமையே சஜித் பிரேமதாச உடனடியாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது....
ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் இளம் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ராவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....
ஊழலுக்கு எதிரான படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியுடன், குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு ஹொங்கொங் பயணமாகினர்....
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இடைக்கால கணக்கு அறிக்கை அல்லது வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படா விட்டால், அரச செலவுகளை எந்த சட்டத்தின் கீழ் கையாள்வது என்பது குறித்து சட்டமா அதிபரிடம்...