மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலை உள்ளதாக பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார்....
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது....
பஹ்ரெய்னில் பணிப்பெண்ணான பணிபுரிந்த 36 வயதான இலங்கை பெண் ஒருவர் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பலாத்காரமாக விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார்....
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் நகரசபைக்கு சொந்தமான பொது குழாய் கிணற்றை ஆக்கிரமித்து வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது தொடர்பில் வரியிறுப்பாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....
புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஜே/208 கிராம சேவகர் அரசியல் பழிவாங்குதலுக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்....
வவுனியா – அண்ணா நகர், பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் செ.சதீஸ்குமார் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் அவரின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....