Breaking
Mon. May 20th, 2024

ஆசிரியர் சேவைகள் சங்கம் – ஆசிரியர் சங்கத்துக்கு இடையில் முருகல் நிலை

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக 50 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை…

Read More

மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிசாத் பதியுதீன் வெளியேற்றம்! பொதுபலா சேனாவின் இலக்கு

மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிசாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால்,…

Read More

மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாமுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட சந்திப்பு

சவூதி அரேபியாவுக்கு உத்தியோர்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் சிறிலங்கா ஹிரா பௌண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  மக்கா ஹரம் ஷரீபின்…

Read More

15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச பொது விடுமுறை

எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை தினமாக, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

தாஜுதீன் கொலை! சில நாட்களில் பிரபுக்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கைது

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலரை இதுவரை சிறையில் போட்டுள்ளதாகவும், இன்னும் அடுத்து வரும் நாட்களில் ரக்கர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் பிரபல குடும்பத்தைச்…

Read More

“மீண்டும் எழுவோம்’ தீவிர பரப்புரையில் பொது பலசேனா அமைப்பு

(நன்றி சுடர் ஒளி) மஹிந்த ஆட்சியின்போது பலமடைந்திருந்த பொதுபலசேனா அமைப்பு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் சரிவை சந்தித்திருந்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அவ்வமைப்பு…

Read More

சீனாவுக்கு முன் ரணில் ,மஹிந்த பேசி­யது என்ன?

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்­த­வாரம் சீனா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­ப­தாக புதன்­கி­ழமை காலை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.…

Read More

இன்று முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) முதல் இந்த நடவடிக்கை…

Read More

சவூதி அரேபியா சென்ற ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக வந்த சோகம்!

சவூதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வருடங்களின் பின்னர் சடலமாக வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆதிவாசிகள் குடியிருக்கும்…

Read More

லிபியாவில் சட்டவிரோத ‘பேஸ்புக் ஆயுத சந்தை’

சமூக வலைத்தளங்கள் மூலமாக சட்டவிரோத ஆயுதங்களை விற்கும் பெரும் இணைய சந்தை ஒன்று லிபியாவில் இயங்கிவருகின்றது. அறிக்கை ஒன்றில்,18 மாதங்களில் ஆயிரத்து முந்நூறுக்கும் அதிகமான…

Read More