பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்....
(ஊடகவியலாளர்: கரீம் ஏ.மிஸ்காத்) 10.4.2016 ஆம் திகதி வெளிவந்த ஊடகச் செய்தி ஒன்றில் தமிழ் கூட்டமைப்பு நீண்டகால தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சம்மந்தன் ஐயா தமிழ் முஸ்லிம் உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என...
(அபூ செய்னப்) பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும். இன்றைய பொருளாதார நிலையில் குடும்பத்தை சிக்கலின்றி நடாத்த பெண்களும் சிறு கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும், அதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்து வருகிறோம் என...
ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்....
வடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே நடக்கும் என பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்....