பிரதான செய்திகள்

SLTJ அப்துல் றாசிக் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜம்ஆத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களின் ஊடாக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் குறித்த நபர் ஈடுபட்டு வருவதாகவும், புத்த சாசனத்தை அவமானப் படுத்துவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே அப்துல் ராசிக் மாளிகாவத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Related posts

2025 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது.

Maash

அரசியல் கட்சி ஒன்றின் கொள்கைக்காக ஞானசார குரல் கொடுக்கின்றார்.

wpengine

வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னும் அகதி முகாமில்!ஐ.நா. பான் கீ மூனீடம் அமைச்சர் றிஷாட்

wpengine