முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப் பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று சிறைச்சாலை பேரூந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள தெமட்டகொட சமிந்த என்பவரை ஞானசார தேரர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் சம்பந்தமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் இடம்பெற்றன.
(பழுலுல்லாஹ் பர்ஹான்) தென் மாகாணத்தில் மிகவும் சிறப்பாக இயங்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் பாடவிதானங்களுக்கு புறம்பாக மாணவர்களின் அறிவு விருத்தியில் பங்கெடுக்கும் பல நிகழ்ச்சிகளில் 2006ம் ஆண்டு ஆரம்ப பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட
(மூத்த போராளி குத்தூஸ்) முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும் பிரதியமைச்சருமான ஹரீஸின் பொட்டுக்கட்டுக்கள் வெளியே வந்ததை பொறுக்கமுடியாத தம்பி தவம் தனது முக நூலில் யார் யாரையெல்லாம் திட்டித் தீர்த்து பல்வேறு கதைகள் சொல்லியிருக்கின்றார். தம்பி
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஒரு நாட்டில் சட்ட ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமாகவிருந்தால், சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை என்பன சுதந்திரமாக இயங்க வேண்டும். இதனை உரிமையின் அடிப்படையில் நோக்குவோமாகவிருந்தால் ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும்
(ஓட்டமாவடி எம்.எம்.றிபான்) கல்குடாவின் அரசியல் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து வருகின்ற மாகாண சபை உறுப்பினர் சுபையிர் மிகக் கேவலமான சாக்கடைக்கு ஒப்பானவர்,மட்டு மாவட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அவர்களின் அபிவிருத்தி பணிகளை முடக்கும் இந்த
(சுஐப் எம் காசிம்) மன்னார் முள்ளிக்குள கிராம அகதிகள் வாழும் மலங்காடு எனும் இடத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திடீர் விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அமைச்சருக்கும் அந்தப் பிரதேச மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மலங்காடு கிராமத்திலுள்ள