(அஷ்ரப் ஏ சமத்) பாக்கிஸ்தானின் 76 வது தேசிய தினம் இன்று (23) கொண்டாடப்படுகின்றது. கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்திலும் இன்று காலை உயா் ஸ்தாணிகா் மேஜர் ஜெனரல் செய்யத் சக்கீல்
மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி, கர்பலா வீதி, மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.
(எஸ்.எம்.எம். வாஜித்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் முலம் கொய்யாவாடி கிராமத்தின் பிரதான வீதி 810 மீட்டர் “காபட்”
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணவிசாரணைக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இரண்டு மாதகால அவகாசத்தை இன்று புதன்கிழமை வழங்கினார்.
கல்வி ஒன்றே,சமூக முன்னேற்றத்தையும் எழுச்சியையும் தரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் எச்.எம்.எம்.றியாழ் (MBA, CA) வெளியான 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் சித்தி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக நிலவிவரும் முட்டுக்கட்டையை அகற்றவும், காஷ்மீர் மாநில சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்ககவும் தீர்மானித்த மெகபூபா முப்தி, இன்று காலை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை