பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற இரண்டு ஊடக சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி டீவியின் மின்னல் தயாரிப்பாளர் ஸ்ரீரங்கா கடந்த வருடம் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நடாத்திய நிகழ்ச்சியின் போது கெமரா ஆன் இல் இருந்ததால் அவருடைய திருகு தாளங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
(கே.சி.எம்.அஸ்ஹர்) அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான பட்டியடிப்பிட்டி பள்ளிக்குடியிருப்பு , சங்கணிச்சீமை ,பரகத் நகர்,ஆலிம் நகர், இலுக்குச்சேனை ,கிழுறு நகர் , 3ம் கட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்தோர், தமது பிரதேச சபைப்பிரதேசத்திற்கு என்று
சமஷ்டி முறையிலான அரசியலமைப்பொன்றை உருவாகக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அதற்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டையிடுகின்றனர். எனவே அவ்வாறான மக்கள் பிரதிநிதிகளை கைது செய்து மௌனிக்க வைக்கின்றனர் என்று சுதந்திர முன்னணியின் தலைவரும்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகமான தமிழ் – முஸ்லிம் மக்களிடையேயான உறவு மேலும் வலுவூட்டப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அதற்கான நடவடிக்கைகளை அரசியல்வதிகள்,
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/06) தனியார் தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற மின்னல் நிகழ்சியில் தனது தோல்விக்கு காரணம் சாரய போத்தல்கள் தான் என்றும் தெரிவித்துள்ளர்.
பங்கு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.