ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவனது கூட்டாளிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு சட்டம் பெளத்தர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது. முஸ்லிம்களின் புனித குர்ஆனின் சட்டங்கள் இலங்கையின் சட்டங்களுக்கு சில வகைகளில் முரணாக அமைந்துள்ளன.
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி
(ஊடகப்பிரிவு) ஓட்டமாவடி அல் கிம்மா நிருவனத்தின் அனுசரனையில் ஸாஜில் மீடியா நெட்வேர்க் இணைந்து வழங்கிய ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி கடந்த (08) வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரை திடலில் இடம் பெற்றது.
வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வர கூட்டு எதிரணியினர் நடவடிகை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உள்ளூர்