உகண்டா ஜனாதிபதி வீதியோரத்தில் தொலைபேசியில் உரையாடியது ஏன்?
உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசேவேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் “வைரஸாகி” வருகிறது.
