பிரதான செய்திகள்

O/L பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குறித்த பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியாவுக்கு 2200 பொருத்து வீடுகள் இணைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம்

wpengine

வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்காத தலைவர் ஹக்கீம்

wpengine

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

wpengine