பிரதான செய்திகள்

O/L பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குறித்த பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியா பள்ளிவாசல் கடை தொகுதி எரிந்து நாசம்! காரணம் வெளியாகவில்லை

wpengine

பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகளை தீயிட்டு எரித்த தலிபான் அரசு!

Editor

குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை

wpengine