பிரதான செய்திகள்

O/L பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குறித்த பரீட்சை மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தானிஷ் அலியின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிப்பு

wpengine

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor

மன்னார் கொரோனா நோயாளி ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்! உண்மையினை மூடி மறைக்கும் அரச உயரதிகாரிகள்

wpengine