பிரதான செய்திகள்

Lockdown காலத்தில் சூரா யாசீனை முழுமையாக எழுதி முடித்து சாதனை

முஹம்மட் நவாஸ் (பெஷன் டெயிலர்) அவர்களின் மகன் MN.நஜாதுல் மலிக் இந்த பாலகன் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் தரம்7 இல் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடதக்கது…

இவர் தற்பொழுது காத்தான்குடியில் Lockdown காலத்தில் சூரா யாசீனை முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

Related posts

கிறிஸ்தவர்களுடைய புனித தினமான உதிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறான சம்பவம்

wpengine

ரஞ்ஜன் ராமநாயக்க ஒரு பைத்தியக்காரரா?

wpengine

சுதந்திரத்தின் அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத சூழ்நிலை

wpengine