Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தலைவரின் அதியுச்ச அதிகாரங்கள் மேலோங்கிய சபைகள் இன்று சமூக முகவரி இழந்துள்ளது.

wpengine
பேரினவாதக் கட்சிகளின் தயவைத் தூக்கியெறிந்து பச்சையும் வேண்டாம், நீலமும் வேண்டாம், அஞ்சியும் வாழோம்! கெஞ்சியும் வாழோம்! என்ற விடுதலைக் கோஷத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காலம் (1986) எனக்குள் இன்னும் விடுதலை விதைகளை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக அ.இ.ம.கா.

wpengine
குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் சிறுபான்மை கட்சியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தற்போது இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும்,குருநாகல் மாநகர...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அப்பாவித் தமிழர்களும் சிறையில் வாடுகின்றார்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுங்கள்

wpengine
தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் காட்டிக்கொடுப்பு

wpengine
(முசலியூர்.கே.சி,எம்.அஸ்ஹர்) வன்னிமாவட்ட  சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு,காதர் மஸ்தான் அவர்கள் தனக்கு வாக்களித்த சிறுபான்மை இன மக்களான முஸ்லிம்களையும்,தமிழர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.புதிதாக பாராளுமன்ற உறுப்பினரானவர் என்பது இவரின் முதிர்ச்சியற்ற அரசியல் செயற்பாட்டின் மூலம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாங்கள் திட்டமிட்டு மேற்கொண்டு வந்த பல்வேறு வேலைத்திட்டங்கள் சிலரின் இடையூறுகளினால் இடைநடுவில்

wpengine
(ஊடகப்பிரிவு) யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சமூகத்தை காப்பாற்றும் நோக்கிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் களத்தில் இறங்கியுள்ளோம் அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்கள எளிதில் பெற்றுக்கொள்ள...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இனவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நல்ல சிந்தனையோடும், தூரநோக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine
(ஊடகப்பிரிவு) இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் மஸ்தானின் தேர்தல் பிரச்சாரம்! முசலியில் காரியாலயம் திறந்து வைப்பு

wpengine
(ஊடகப்பிரிவு) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் பல நேற்று வன்னி எம்.பி கெளரவ மஸ்தான் காதரினால் திறந்து வைக்கப்பட்டன....
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும்,அதற்கான பதிலும்

wpengine
(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா) வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள்  தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள்  வரலாற்றில் அழிக்க முடியாதவென்றாகும்.யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின்  பின்னரான...