மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை அமைந்திருக்கும் போதனாசிரியர் காரியாலயம் கடந்த பல மாதகாலமாக மூடிக்கிடப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....
(முசலியூர் அஸ்ஹர்) கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை....
– இரஷாத் றஹ்மத்துல்லா – தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரன்ஜித் மத்துமபண்டார தலைமையில் உயர் மட்ட குழுவினர் அங்கு விசேட உலங்கு...
(ஊடகப்பிரிவு) இன்று மன்னருக்கு விஜயம் செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தாழ்வுபாடு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை...
வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்துவ பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது ‘ பிறப்பும் நத்தாரின் சிறப்பும்’ எனும் தொணிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மதியம் 3 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு...
வன்னி மாவட்டம் மற்றும், கிளிநொச்சியை சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர் அலுவலர்களுக்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது....
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவின் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....