மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். குறித்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி...
(கதீஸ்) வவுனியா நகரை அண்மித்து அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதால் அவை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீன் ரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் வவுனியா தெரிவத்தாட்சி...
கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடத்தப்பட்டிருந்தது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு...
மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிகமோசமாக பலவீனப்படுத்தும் செயலாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட...
வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றன. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...
இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை அத்தியவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதை தவிர ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாவட்ட செயலகத்துக்கு வருகைதரவேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார் குறிப்பாக...
முல்லைத்தீவு, குமலமுனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 17...
சில மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர...