Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின் கலத்தொகுதியினை வவுனியாவில் திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்,ரவி

wpengine
வவுனியா எட்டம்பகஸ்கட பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதியினை அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, றிஷாட் பதியுதீன் அவர்களும் இணைந்து திறந்து வைத்துள்ளனர்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாம் போகமாட்டோம்” எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது

wpengine
ஊடகப்பிரிவு  ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும்அண்மையில் இடம்பெற்ற ஜனநாயகவிரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்கவைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்படமுடியாதென்று அக்கட்சியின் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் தீ விபத்து மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

wpengine
மன்னார் நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அந்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மன்னாரில் வீட்டுத்திட்டம்

wpengine
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம திட்டத்திற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் புதிய வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை 09-02-2019 காலை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் கிராம சக்தி வேலைத்திட்டம்! பிரதேச செயலாளர்கள் பங்கேற்பு

wpengine
மன்னார் மாவட்ட “கிராம சக்தி” திட்ட அமுலாக்கத்திற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் இடம்பெற்றுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு லச்சம் பேருக்கு விரைவில் வாழ்வாதாரம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine
ஊடகப்பிரிவு இந்த வருட முடிவுக்குள்  நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான  நிறுவனங்கள்   ஊடாக வாழ்வாதர உதவிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா காணி மக்களிடம்

wpengine
வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்,முசலி பிரதேச பாடசாலையில் பணம் வசூலிப்பு! நடவடிக்கை எடுக்கப்படுமா?

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி கல்விகோட்டத்திற்குவுபட்ட பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுளளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

wpengine
மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் பல வருடகாலமாக கணக்காளராக கடமையாற்றும் அதிகாரியினால் வழங்கப்படும் வாழ்வாதாரத்தில் கணக்காளர் நேரடியாக தலையிட்டு பெறுமதியான பொருற்களை வழங்குவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை போதனாசிரியர் காரியாலயம் மூடுவிழா! உரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

wpengine
மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை அமைந்திருக்கும் போதனாசிரியர் காரியாலயம் கடந்த பல மாதகாலமாக மூடிக்கிடப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....