Category : பிராந்திய செய்தி

செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

2 நாற்களுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து மரணம்.!

Maash
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி, குரும்பைகட்டி, புலோலியில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!!

Maash
மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில்.

Maash
தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இஸ்லாமிய புதுவருட வாழ்த்தினை தெரிவித்த ரிசாட் எம்.பி.

Maash
“முஸ்லிம்களின் முன்மாதிரிகளுக்கு முஹர்ரம் வழித்தடமாய் விளங்கட்டும்” – இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் எம்.பி தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கு, பிறந்துள்ள முஹர்ரம்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

மயில் கட்சி ஆதரவுடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில், இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி!

Maash
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், இன்று (27), சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலை உடைப்பு, ஒருவர் கைது..!

Maash
மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையே இன்று...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்..!

Maash
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து , விலகியுள்ளார்....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

ACMC வசமான வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை

Maash
வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ACMC வசம் – தவிசாளராக T.M. இம்தியாஸ், உப தவிசாளராக சிவானந்தராசா தெரிவு! ஜனநாயக தேசிய கூட்டணி (சிறி ரெலோ கட்சியின் வவுனியா மாநகர துணை தலைவர் கார்த்தீபன்)...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

முசலி பிரதேச சபை மயிலின் ஆதரவுடன் திசைகாட்டி உறுப்பினர் நலீம் தவிசாலராகவும், தன்சீம் உப தவிசாலராகவும் தெரிவு.

Maash
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலீம் மற்றும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தன்சீம் ஆகியோர்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

பேசாலையில் துறைமுகம் : கடற்படையினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்படுமா? நேற்று இடம்பெற்ற மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Maash
மன்னார் மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (24, 2025) மன்னார் மாவட்ட செயலக நெய்தல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது....