கடும் அவலங்களுக்கு மத்தியில் வாழும் மீனவக் குடும்பங்கள்!
கிளிநொச்சி, இரணை தீவில் மீள்குடியேறி வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் . கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவுப் பகுதியில் மீள்குடியேறியுள்ள மீனவக் குடும்பங்கள் தொழில்...