திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார் இதனடிப்படையில்...