இன்று காலை 9மணிக்கு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள புதிய மாவட்ட கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட வளாகத்தில் இடம்பெற்றது....
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த வருடத்திற்கான ஊடக மாநாடு குறித்த மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது....
(ஊடகப்பிரிவு) வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வரிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட...
எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ள சாதகமான பதில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு விடிவாக அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல் 06-05-2017 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெடா மண்டபத்தில் இடம்பெற்றது....
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்....
வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற போது ஏன் அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை குழப்பியடிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் உண்மையினை நன்கறிந்த...
(ஏ.எம்.அக்ரம்) வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க போவதாக தெரிவித்துக்கொண்டு நேற்று (27) காலை மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து இந்த கூட்டத்திற்கு வன்னி...