மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்தில் உள்ள சுமார் 17கழங்கள் ஒன்றாக சேர்ந்து பொது விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்து தரக்கோரி இன்று பிரதேச செயலாளரிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்,என எமது செய்தியாளர் தெரிவித்தார்....
(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் அனுமதியின்றி வீதியோரங்களில் சிலைகள் சுரூபங்கள் வளைவுகள் அமைக்கப்படுமாகில் அவைகள் பொலிசாரின் உதவிகளுடன் அகற்றப்படும். அத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள புனித ஸ்தலங்களான திருக்கேதீஸ்வரம் ஆலயம், மடு ஆலயப் பகுதிகளில் வேறு...
வவுனியாவிற்கு 2200 வீடுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்....
(சுஐப் எம். காசிம்) தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்...
மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பழைய புத்துவெட்டுவான் அ.த.க.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை...
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்தோட்டம் கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவையினை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்....
(சாய்ந்தமருது அஸீஸ்) ‘ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அலையுதாம்! சொத்தி ஆடு ‘எதற்கோ’ அலையுதாம்.’ என்றொரு கிராமியப் பழமொழி ஒன்றுண்டு தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்கும்...