Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-முசலியில் முஸ்லிம் பராமரித்த காணியில் இந்து கோவில் அமைக்க முயற்சி

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மேத்தன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான வீதியில் இருந்து மன்னார் செல்லும் வீதியில் பல வருடகாலமாக முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் பராமரித்து...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டாம்! வீதிக்கு வந்த பெண்கள்

wpengine
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து  மன்னாரில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினையினை தீர்க்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப். எம்.காசிம் ) யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவிளையாட்டு

மன்னார்- வவுனியா தென்னக்கோன் வெற்றிக்கிண்ணம்!

wpengine
வவுனியா மற்றும் மன்னார்  அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட்  இறுதிச் சுற்றுப்போட்டி  வன்னி பிரதி பொலிஸ்மா  அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று  நடைபெற்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறையில் மின் ஒழுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் றிஷாட்

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த றிஸ்வான் என்பவரின் கூடாரத்தில் இன்று மாலை மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் கையெழுத்து வேட்டை முதலமைச்சரிடம் ஒப்படைப்பு! தீர்வு கிடைக்குமா?

wpengine
மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாட்டில் செய்திருந்த கையொழுத்து வேட்டை நிறைவடைந்துள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine
வவுனியா, தாண்டிக்குளத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை அமைத்துத் தருமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரன் தமிழ் மக்களை தவறான பாதையில் இட்டுசெல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது -சிவமோகன்

wpengine
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி கல்வி கோட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமா? வடமாகாண சபை

wpengine
மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் எதிர்வரும் (02/09) ஹஜ் பெருநாளை சிறப்பாக கொண்டாட அனைவரும் கையொப்பம் வைத்து வடமாகாண சபையின் கல்வி அமைச்சருக்கும்,அதன் செயலாளருக்கும் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

wpengine
மன்னார் மடுமாதா தேவாலய பிரதான நிர்வாகி எமிலியன்ஸ் பிள்ளை மற்றும் மறை மாவட்ட நிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று (14) மடுமாதா தேவாலயத்துக்கு...