புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட விசேட மீளாய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது....
அனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த பயணத்தை ஆரம்பிப்பதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்....
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலைமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு ஹசன் அலி, அன்சில் போன்ற முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர்கள் சாய்ந்தமருதில் பொது கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்காக இடம் ஒன்றினை பெற்றுக்கொள்ள பல...
(ஊடகப்பிரிவு) பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
(றாசீக் முஹம்மட் ஜப்பார்) ஒரு விபச்சாரன்.ஒரு பேயோட்டி.ஒரு சூனியக்காரன்.ஒரு இணைவைப்பாளன். ஐந்து வேளை இறைவனைச் சுஜூது செய்யும் எமது சமூகத்தின் அரசியல் தலைவனின் முகவரி இது.நாம் வாக்களித்து தெரிவு செய்தது இவரைத்தான். இவர்தான் எங்களுக்குப்...
(ஜே.ஏ.ஜோர்ஜ்) சிலாவத்துறை கடற்படை முகாமினால் காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சம்பந்தமாக புதுவருடத்துக்கு பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது....