பாகிஸ்தானிய கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு வெற்றியாளரும், 2012ல் தலிபான் குண்டுத்தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவருமான மலாலா யுசாவ்சாயி கௌரவ கனடிய குடியுரிமை பெறுகின்றார். இது ஒரு வியக்கத்தக்க மரியாதையாகும்....
(சிபான் ,மருதமுனை) முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் நக்கி விஷத்தை கக்கிவருகிறார் தவம். ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் விடையத்தில் நக்க நினைத்தது அவரின் இருப்புக்கு சங்கூதும் நடவடிக்கையாக மாறப்போவதனை நினைக்கையில் கவலையாக...
வில்பத்துக்கு வடக்கு பிரதேசத்தினை வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தி அதனை அரசாங்கத்துக்கு சுவீகரிப்பு செய்துள்ளமையினை எதிர்த்து முசலி பிரதேச மக்களின் வாழ்வுரிமையினை உறுதிப்படுத்த அம்மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மட்டுமே...
(ஆக்கில்) முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு; ‘சாத்தான் வேதம் ஓதுதல்’ என்பதற்கு, மிக அண்மைக் கால உதாரணம்; நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் நீங்கள் கவலைப்பட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எழுதியிருக்கும் கடிதம்தான்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ள மாவில்லு பேணற் காடு வன பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால் வில்பத்துவில் சுமார் ஒரு இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனபிரதேசம் அழிவுக்குள்ளாகிவிடும். நாட்டுப்பற்றுள்ள, சூழல் பற்றுக்கொண்ட...
வவுனியா அல்-மதார் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் இன்று வழங்கி வைத்தார்....
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்கள் காணிகளில் மீள்குடியேற்று நடவடிக்கை போராட்டத்திற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....