(அஷ்ரப் ஏ சமத்) சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகருமான கலாநிதி அப்துல் அசீஸ் அல்-அமார் இன்று(26) ஊடகமாநாட்டில் கலந்து கொண்டு கருத்து...
இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (26) காலை சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்....
முசலி பிரதேச செயலாளர் பிரிவு மக்களின் பாரம்பரிய நிலங்களை மாவில்லு வன ஒதுக்காகப் பிரகடனப்படுத்தும் அரச வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை...
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர், புதுக்குடியிருப்பு, கைவேலி கிராமத்தில் அமைந்துள்ள ‘சுயம்’ என அழைக்கப்படும், வறிய நிலையில் உள்ள பெண்களினால் ஒன்றிணைந்து நடாத்தப்படும் உணவுப்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வெளிக்கொணரப்பட்டு பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....
(எம்.சி.நஜிமுதீன்) நாட்டில் குப்பை பிரச்சினைக்கு கூட உரிய தீர்வு முன்வைக்க முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளது. ஆகவே நாட்டு வளங்களை விற்பனை செய்தாவது ஆட்சியை கொண்டு நடத்தவதற்கு அரசாங்கம் முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்...
ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தைவழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்விஎழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள்...